ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

இந்திரியகட்டு மாத்திரை.(99.)

  1. சுத்தி செய்து கருக வறுத்த எட்டி கொட்டை  தூள்  =  12 கிராம் 
  2. நெய்யில் வறுத்து இடித்த சாதிக்காய் தூள் =  12 கிராம்
  3. நெய்யில் வறுத்து இடித்தசாதி பத்திரி தூள் =  12 கிராம்
  4. வறுத்து இடித்த புரசம் பிசின் தூள் =  12 கிராம்
  5. சுண்ணாம்பு தடவி சுட்டு தோல் நீக்கி இடித்த சுக்கு தூள் =  12 கிராம்
  6. மொட்டு நீக்கி வறுத்த கிராம்பு தூள் =  12 கிராம்
  7. பொன் வறுவலாக வறுத்த மிளகு தூள்  =  12 கிராம்
மேற்படி யாவையும் ஒன்றாக கலந்து எலுமிச்சம் பழச்சாற்றால் நன்றாக அரைத்து பட்டாணி அளவாக மாத்திரைகள் செய்து உலர்த்தி வைத்துகொள்ளவும்.

உபயோகம்:
காலை,மாலை,உணவிற்கு பின்பு இ முதல் 2 மாத்திரை வாயிலிட்டு தண்ணீர் அல்லது காபி,பால்,மோர்,ஏதேனும் ஒன்று குடிக்கவும்.

பலன்கள் :
பசி அதிகரிக்கும்,அஜீரணத்தை போக்கி ஜீரண சக்தி உண்டாக்கும்.கை கால் வலி ,உடல் சோர்வு ,அசதி,தேக துடிப்பு ,பிடிப்பு ,மூலம் ,கால் பிடிப்பு ,சூலை,மார்வலி , முதலியவை நீங்கும்.மற்றும் 20 நாட்கள்  தொடர்ந்து சாப்பிட்டால் விந்து தம்பனமாகி இடுப்புவிடமாட்டாது போகம் வெகு நேரமிருக்கும்.

 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.